கொழும்பு : பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை கண்டறிவதற்காக இலங்கை விமான நிலையத்தில் சோதனை நடைபெறுகிறது. பஹல்காமில் தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றதாக இந்திய உளவுத்துறை கொடுத்தது. இந்திய உளவுத்துறை தகவலின் பேரில் கொழும்பில் உள்ள பண்டார நாயகே விமான நிலையத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை கண்டறிவதற்காக இலங்கை விமான நிலையத்தில் சோதனை
0