சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 58,000 இலங்கை தமிழ் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கக் கோரி கனகராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என மனுதாரர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இலங்கை அகதிகள் தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றி விரிவான பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கக் கோரிய வழக்கு..!!
106