மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய் பாபா கோயில் மிகவும் பிரபலம்.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்துவிட்டு செல்வர்.
பிரதமர் மோடி இன்றைய தினம் ஸ்ரீ சாய் பாபா கோயிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.