ராமநாதபுரம் : ராமநாதபுரம் அடுத்த சித்தார்கோட்டையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சித்தார்கோட்டையில் நடந்த வாகன சோதனையின் போது 7 சாக்கு மூட்டையில் இருந்து கடல்குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடல் குதிரைகளை பறிமுதல் செய்த கடலோர காவல் குழும போலீசார், ஹபீப் என்பவரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தார்கோட்டையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல்
0