0
திருவனந்தபுரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 17, 18 ஆகிய தேதிகளில் சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அந்த இரு நாட்களிலும் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.