மாஸ்கோ : உக்ரைன் மீது 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். மே 8 முதல் 10ம் தேதி வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மே 9ம் தேதி இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினக் கொண்டாட்டம் நடைபெறுவதை ஒட்டி இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்!!
0