சென்னை: நாமக்கல்-கரூர் சாலையில் நிகழ்ந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 27 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்-கரூர் சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
0