தேனி: அரிசி கொம்பன் யானை பிடிப்பட்டதை அடுத்து கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. கம்பம், கூடலூர் நகராட்சி, கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, ராயப்பன்பட்டி பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. அரிசி கொம்பன் யானை பிடிபட்டத்தை அடுத்து கம்பம் சுற்றுவட்டார பகுதியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.