0
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கடத்தி வந்த சுமார் 10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சாவை தனிப்பிரிவு போலீசார் கைப்பற்றி கடத்தல்காரர்கள் 6 பேரை கைது செய்துள்ளனர்.