சென்னை: ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்றும் உத்தரவை எதிர்த்து காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்த மனு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜேந்திர பாலாஜி வழக்கு-உத்தரவை மாற்ற மறுப்பு
0