டெல்லி: தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைக்கப்பட்ட ரயில்வே உதவி ஓட்டுநர் தேர்வு மே 2ம் தேதி நடைபெறும் என்று ரயில்வே தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மார்ச் 19ல் நடைபெறவிருந்த ரயில்வே உதவி ஓட்டுநர் தேர்வு, தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது சர்ச்சையானது.
ரயில்வே உதவி ஓட்டுநர் தேர்வு மே 2ம் தேதி நடைபெறும்: ரயில்வே தேர்வு வாரியம் தகவல்
0
previous post