செங்கல்பட்டு: படூரில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் சக பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பேராசிரியர் சஞ்சு ராஜு (36) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி வளாகத்திலேயே சஞ்சு ராஜுவை, பெண் பேராசிரியர்களும், மாணவர்களும் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் கைது
0