0
தஞ்சை: தனியார் பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சை காவலர் ஆயுதப் படை பயிற்சி மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தபின் ஆட்சியர் பேட்டி அளித்தார்.