புதுச்சேரி: உயர்மின்னழுத்த பராமரிப்பு பணி காரணமாக புதுச்சேரியில் நகர் முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. காலை 9 முதல் மாலை 6 மணி வரை மரப்பாலம், வெங்கட்டா நகர் துணை மின் நிலையங்களில் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரைச் சாலை முதல் எல்லைப்பிள்ளைச்சாவடி வரையும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரையிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது
புதுச்சேரி நகர் முழுவதும் மின்விநியோகம் நிறுத்தம்
0
previous post