சென்னை : ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000ஆக உயர்ந்துள்ளது. அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500லிருந்து ரூ.1,000ஆக உயர்ந்துள்ளது. சி, டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000ஆக உயர்வு!!
0