புதுச்சேரி : புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சத்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ரெயின்போ நகரில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 3 இளைஞர்களை வெட்டிக் கொலை செய்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவின் பேரில் ரவுடி சத்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
புதுச்சேரியில் பிரபல ரவுடி சத்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
0
previous post