கோவை: பொள்ளாச்சியில் மனநலம் குன்றிய இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைத்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜென் ஹீலிங் நிர்வாகி கவிதா லட்சுமணன், ஷாஜி உள்ளிட்ட 5 பேரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு விமான நிலையங்கள், துறைமுகங்களில் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
மனநலம் குன்றிய இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள 5 பேரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைப்பு
0