சென்னை :தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை 2022, 2023 ஆண்டுகளை விட 2024ஆம் ஆண்டு குறைவு என்றும் குடும்பத் தகராறிலேயே அதிக கொலைகள் நடந்துள்ளன என்றும் காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் கிடைத்துள்ளன. மேலும், “2022ல் 1,597, 2023ல் 1,598 கொலைகள் நடந்த நிலையில் கடந்த ஆண்டு 1,488 ஆக குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2023ல் 3,084ஆக இருந்த நிலையில் 2024ல் 3,243 ஆக உயர்ந்துள்ளது, “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறிலேயே அதிக கொலைகள் நடந்துள்ளன – காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பு
0