ஜெய்சால்மர் : பாகிஸ்தான் விமானி, ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் உயிருடன் சிக்கினார். இந்திய, பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் விமானப்படையை சேர்ந்த விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் விமானி கைது செய்யப்பட்டுள்ளார்
பாகிஸ்தான் விமானி கைது
0
previous post