0
திருச்செந்தூர்: திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற மாரியப்பன் என்ற பக்தர், கார் மோதி உயிரிழந்தார். பாதயாத்திரை சென்ற சொக்கணாம்புத்தூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.