SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் தமிழக-கர்நாடக மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை..!!

2023-03-18@ 16:08:03

சேலம்: கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் தமிழக-கர்நாடக மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கர்நாடக வனத்துறையால் பதற்றம் ஏற்படுவதை தடுக்க தமிழக-கர்நாடக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சாம்ராஜ் நகர் ஆட்சியர் ராஜா, எஸ்.பி, பத்மினி சாகு, மாவட்ட வன அலுவலர் சந்தோஷ்குமார் பங்கேற்றுள்ளனர். மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தலைமையில் மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்