எஸ்ஏ டி.20 லீக் தொடர்: கேபிட்டல்ஸ் பைனலுக்கு தகுதி
2023-02-09@ 17:11:33

ஜோகன்னஸ்பர்க்: 6 அணிகள் பங்கேற்ற முதலாவது எஸ்ஏ டி.20 தொடர் இறுதிகட்டத்தைநெருங்கி உள்ளது. இதில் நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில், பிரிட்டோரியா கேபிட்டல்ஸ்-பெர்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கேபிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ரிலீ ரோசோவ் 56 ரன் அடித்தார்.
பின்னர் களம் இறங்கிய பெர்ல் ராயல் 19 ஓவரில் 124 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 29 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கேபிட்டல்ஸ் இறுதிபோட்டிற்கு முன்னேறியது. இன்று இரவு 9.30 மணிக்கு செஞ்சூரியனில் நடக்கும் 2வது அரையிறுதியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.
மேலும் செய்திகள்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக ஷ்ரேயாஸ் விலகல்: சிக்கலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
2-1 என ஒரு நாள் தொடரை இழந்ததால் தரவரிசையில் முதல் இடத்தை இழந்த இந்தியா: ஆஸ்திரேலியா நம்பர் 1 இடத்தை பிடித்தது
உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்: நடராஜனுக்கு வாய்ப்பு
ஐபிஎல் கோப்பை ஆர்சிபி அணிக்குதான்: ஸ்ரீசாந்த் சொல்கிறார்
ஆஸ்திரேலியாவுடனான 3 ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்தார் சூரியகுமார் யாதவ்
பதக்கம் உறுதி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!