ஆலந்தூர் பகுதி அதிமுக பொருளாளர் அ.லோகேஷ் தாயார் கஸ்தூரி மறைவு: இபிஎஸ் இரங்கல்; பா.வளர்மதி நேரில் அஞ்சலி
2023-02-09@ 15:38:35

ஆலந்தூர்: சென்னை ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகரில் வசித்துவரும் ஆலந்தூர் கிழக்கு பகுதி அதிமுக பொருளாளர் அ.லோகேஷ் தாயார் கஸ்தூரி அம்மாள் (75) நேற்று முன்தினம் காலமானார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கஸ்தூரி அம்மாள் உடலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடேசன், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, சென்னை மாநகராட்சி மன்ற எதிர்க்கட்சியை சேர்ந்த கேபிகே சதீஷ்குமார், முன்னாள் எம்பி ராமச்சந்திரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக நிர்வாகிகள் புருஷோத்தமன், வரதராஜன், கொளப்பாக்கம் கேபி.ஏசுபாதம், தனசேகரன், பகுதி செயலாளர் ராஜசேகர், முன்னாள் கண்டோன்மெண்ட் போர்டு துணைத் தலைவர் ஒ.ஆனந்தகுமார், கோபாலகிருஷ்ணன், நரேஷ்குமார், பிஜிஎஸ்.டில்லிபாபு, காவேரி கிருஷ்ணன், ராஜா, பாலகிருஷ்ணன், டீ கண்ணன், தங்கவேலு, கே.பி.கோபி, டார்வின், எஸ்.ரவி, சிவப்பிரகாசம், சியாமளா செல்வராஜ், சீனிவாசன், ரஜினி முருகன், ஜெகத் ராஜீவ்காந்தி, ஜீவா, ஜெ.ரமேஷ். பி.முருகன், மஞ்சுளா, பரமேஸ்வரி, சாந்தி நகர் குமார், மதுரை முத்து, ஜே.பி.முருகன், தர்மராஜ், ஜம்புலிங்கம், கோல்டன் அன்பு, ஆதம் ஏழுமலை,
கண்ணன், சத்ரிய மகா சபா மாநில செயலாளர் எம்.கே. குணா மற்றும் அதிமுக (ஒபிஎஸ்) அணி மாவட்ட செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, மாரிசன் ரவி, பகவான், கஜேந்திரன், விமல், ஜெய பிரதாப், பிரகாஷ், குலோத்துங்கன், திமுக வர்த்தக பிரிவு கே.ஆர்.ஆனந்தன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், பெருமாள், வாசு, பிரேம், பாபு மற்றும் ஆலந்தூர் பகுதி காங்கிரஸ் தலைவர் ரமேஷ், நேரு ரோஜா, ஆதம் பிரகாஷ், ஐ.செல்வம், சீதாபதி மற்றும் ஆலந்தூர், ஆதம்பாக்கம் வியாபாரி சங்க தலைவர்கள் கணேசன், செல்வகுமார், கதிரேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு கஸ்தூரி அம்மாளின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஆதம்பாக்கம் மின்சார எரி மேடையில் தகனம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்