SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் ஜி.ராகம்பேட்டா பகுதியில் மூச்சுத்திணறி 7 பேர் பலி: உரிமையாளர் மீது வழக்கு

2023-02-09@ 14:49:39

ஆந்திரா: காக்கிநாடா மாவட்டம் ஜி.ராகம்பேட்டா பகுதியில் மூச்சுத்திணறி 7 பேர் பலியான விவகாரத்தில் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பட்டி சுப்பண்ணா என்பவரின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆயில் டேன்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.   


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்