SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சியில் ஏர் இந்திய விமான பயணியிடம் இருந்து ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

2023-02-09@ 10:46:28

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்திய விமான பயணியிடம் இருந்து ரூ.16.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆடையில் மறைத்து கடத்திய 285.5 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்