வில்வித்தை வீரர் அடித்துக்கொலை
2023-02-09@ 02:30:57

சங்ககிரி: சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா கோரணம்பட்டியை சேர்ந்தவர் வசந்த் (23). வில்வித்தை வீரரான இவர், மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இவர் இடைப்பாடி அடுத்த வெள்ளாண்டிவலசு என்ற இடத்தில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு மெடிக்கல் கடைக்கு சென்றவர், இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.
இந்நிலையில் அங்குள்ள குட்டை அருகே காயங்களுடன் வசந்த் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து அவரை யாரும் கடத்தி கொலை செய்து குட்டையில் வீசினார்களா என விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
காய்கறி லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
அதிக வட்டி தருவதாக 3 ஆயிரம் பேரிடம் ரூ.161 கோடி மோசடி‘அம்ரோ கிங்ஸ்’ நிறுவன இயக்குநர்கள் 3 பேர் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
போதை ஸ்டாம்ப் விற்பனை செய்த 3 பேருக்கு கடுங்காவல் சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காய்கறி லாரியில் கடத்திய 80 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!