உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் மாவட்ட நீதிபதிகளுக்கு 50% வழங்குவது தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
2023-02-08@ 15:30:25

டெல்லி : உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் மாவட்ட நீதிபதிகளுக்கு 50% வழங்குவது தொடர்பான மனு மீது பதில் அளிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவற்றிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் 33% ஐ மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு நிரப்ப விதி உள்ளதாகவும் 33% ஆக உள்ள தற்போதைய விதிமுறையை 50% ஆக அதிகரிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி
ஜி-20 மாநாடு நடைபெறுவதை ஒட்டி சென்னையில் நாளை வரை டிரோன்கள் பறக்க தடை
கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள 124 முதல் கட்ட காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு
பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்
தருமபுரி உட்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
சர்வதேச அளவில் மாசடைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: முதல் 100 நகரங்களில் இடம்பிடித்த 65 இந்திய நகரங்கள்
கனடாவில் 6 அடி உயர காந்தி வெண்கல சிலை மீது தாக்குதல்
மார்ச்-25: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,825,230 பேர் பலி
கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை முடிவு
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கர்நாடக மாநில அமைச்சரவை முடிவு
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் உண்டியலில் காணிக்கை ரூ.65 லட்சம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி