ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
2023-02-08@ 15:20:46

டெல்லி : சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை 7.15 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக புதுடெல்லிக்கு 2 நாள் பயணமாக புறப்பட்டு சென்றார். அவர்களுடன் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். பின்னர், அவர் புதுடெல்லியில் இருந்து நாளை இரவு 10.40 மணியளவில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் 2 நாள் புதுடெல்லி பயணத்தில் எவ்வித அரசியல் முக்கியத்துவமும் இல்லை. அவர் சொந்த பணி காரணமாக புதுடெல்லி சென்றுள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: புன்னமடை காயல் கரையோரத்தில் பிரமாண்ட ஏற்பாடு
பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள்: திடீர் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை பயங்கர தீ விபத்து : சுமார் 500 கடைகள் தீயில் எரிந்து சேதம்!!
வடமாநிலங்களில் ராம நவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை: பல இடங்களில் வாகனங்கள், வீடுகள் தீவைத்து எரிப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!