தமிழ்மகன் உசேனின் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
2023-02-05@ 17:44:26

சென்னை: அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனின் கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புறக்கணித்துள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உரிமை, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்று வைத்திலிங்கம் கூறியுள்ளார். நடுநிலை தவறி ஒருசிலரின் கைப்பாவையாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் செயல்பட்டுள்ளார். தமிழ்மகன் உசேனின் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய மார்ச் 24 வரை அவகாசம்: ஐகோர்ட்
டெல்லியில் மீண்டும் நில அதிர்வு: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு
வழக்கறிஞர் ஜான் சத்தியனை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தல்
சேலத்தில் ஊர்காவல் படை பெண்காவலருக்கு கத்திக்குத்து
நாங்குனேரி- மேட்டுப்பாளையம்: 24-ல் ரயில் வேக சோதனை
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை
4 மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
மார்ச் 31-ல் மும்பை - கோவை விரைவு ரயில் மாற்று வழியில் இயக்கம்
ராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்
வேலூர், திருவண்ணாமலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை உரிமையாளரான அதிமுக பிரமுகர் நரேந்திரன் கைது
அந்தியூரில் துப்பாக்கியால் சுடப்பட்டு நாட்டு நாய் கொலை
திண்டுக்கலில் ராங் கால் மூலம் இளைஞர் கடத்தப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது
செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!