மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
2023-02-05@ 00:37:06

குலசேகரம்: குமரி மாவட்டம் திருவட்டாரில் நடந்த ஆஞ்சநேயர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் ஒன்றிய சுற்றுலா மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டும் தற்போதைய பட்ஜெட்டில் ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்கவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாத்துறையில் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்ந்தே ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒன்றிரண்டு புதிய துறைமுக திட்டங்கள் நடைமுறைப்படுத்த சாத்தியம் உள்ளது. தமிழகத்தில் சுற்றுலா திட்டங்களை பொறுத்தவரை மாநில அரசு எந்த திட்டங்களையும் ஒன்றிய அரசிடம் கேட்கவில்லை. மாநில அரசு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்தால் ஆய்வு செய்து நிதி ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே தமிழகத்தில் 76 திட்டங்களில் 50 திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
தென் இந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயர உலக அமைதி கோபுரத்தில் புதியதாக புத்தர் சிலைகள் அமைப்பு: புத்த துறவிகள் பங்கேற்பு
தமராக்கி மஞ்சுவிரட்டு, ஆவியூர் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி திமிறிய காளைகளை தீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்கள்
திருவாரூர் கோயிலில் ஏப். 1ல் ஆழித்தேரோட்டம்: 5 தேர்களுக்கு சீலைகள் பொருத்தும் பணி தீவிரம்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கொளுத்தும் வெயில் தாக்கத்திலிருந்து ஆடு, மாடுகளை பாதுகாக்க அசத்தல் ‘டிப்ஸ்’: விவசாயிகளுக்கு கால்நடைத்துறை அட்வைஸ்
அலங்காநல்லூர் அருகே பெரியாறு கால்வாய் பாலம் ‘டமால்’: இடிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு அவதி
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்