திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கனரா வங்கியில் போலி வெடிகுண்டு வைத்து கொள்ளை முயற்சி..!!
2023-02-04@ 15:26:47

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கியம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் போலி வெடிகுண்டு வைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. சினிமா பாணியில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
போலி பட்டா வழங்கி மோசடி செய்த விவகாரத்தில் மதுரை மண்டல தலைமையிடம் துணை வட்டாட்சியர் கைது
ராகுல்காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு
எடப்பாடி அருகே பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்வு
கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி
ஜி-20 மாநாடு நடைபெறுவதை ஒட்டி சென்னையில் நாளை வரை டிரோன்கள் பறக்க தடை
கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள 124 முதல் கட்ட காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு
பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்
தருமபுரி உட்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
சர்வதேச அளவில் மாசடைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: முதல் 100 நகரங்களில் இடம்பிடித்த 65 இந்திய நகரங்கள்
கனடாவில் 6 அடி உயர காந்தி வெண்கல சிலை மீது தாக்குதல்
மார்ச்-25: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,825,230 பேர் பலி
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி