உலகில் முதலில் எழுத்தறிவு பெற்றது தமிழ் சமூகம் தான்' விரகனூர் கல்லூரியில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பேச்சு
2023-02-04@ 13:59:32

மதுரை: உலகிலேயே முதல் முதலாக எழுத்தறிவு பெற்றது தமிழ் சமூகம் தான் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழ் பண்பாட்டின் செழுமையை வளரும் தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் மாபெரும் தமிழ் கனவு பரப்புரையின் முதல் நிகழ்வு மதுரையில் நடைபெற்றது. இதில் சரித்திர தேர்ச்சிகொள் என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உரை நிகழ்த்தினார். இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்கும் காலம் வரும் என்று சு.வெங்கடேசன் தெரிவித்தார். இந்தியாவின் பழமையான மொழியான தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் கோவை குணா மறைவு
பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை
பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!