SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றாலம் வனசாரகத்திற்குட்பட்ட பகுதிகளில் குரங்குகளுக்கு உணவளிப்பதற்கு தடை விதித்தது வனத்துறை..!!

2023-02-04@ 13:08:32

தென்காசி: குற்றாலம் வனசாரகத்திற்குட்பட்ட பகுதிகளில் குரங்குகளுக்கு உணவளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. குரங்குகளை இடையூறு செய்வது, உணவளிப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வன உயிரின சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட வனச்சரக அலுவலர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்