SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு..!!

2023-02-04@ 12:49:45

சென்னை: மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 65 ஏக்கர் பரப்பில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு சார்பில் பிம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்