மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு..!!
2023-02-04@ 12:49:45

சென்னை: மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 65 ஏக்கர் பரப்பில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு சார்பில் பிம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
மேலும் செய்திகள்
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
ஹாடியாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு 26-ல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது: தெற்கு ரயில்வே அறிவிப்பு
காரியாப்பட்டி அருகே கணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை
எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என புரவலர் பாரிவேந்தர் எம்.பி. அறிவிப்பு
மதுரை ராஜாஜி பூங்காவின் நிலை குறித்து அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவு
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே ஏரியில் மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு
வாகனம் நிறுத்த மெட்ரோ பயண அட்டை தேவை: மெட்ரோ நிர்வாகம் தகவல்
ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
விக்கிரவாண்டி அருகே சடலம் வைத்துள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் 12 பேர் காயம்
அரசின் கல்வி மேலாண்மை தகவல் தரவு தளத்தில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப A4 காகிதம் வாங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதை தடுக்க பாஜக அரசு சதி செய்துள்ளது: காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி பேட்டி
புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் துணைவேந்தர் பதவி மோசடி: எஸ்பி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்ட பண்ணையை சுற்றி தடை
எம்.பி பொறுப்பிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி