SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மழையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்தார் பாமக தலைவர் அன்புமணி..!!

2023-02-04@ 12:36:54

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் மழையால் பாதித்த பயிர்களை பாமக தலைவர் அன்புமணி ஆய்வு செய்தார். கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 வழங்க வேண்டும் என ஆய்வுக்கு பின் அன்புமணி பேட்டியளித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்