SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை கொடுங்கையூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து..!!

2023-02-04@ 11:47:22

சென்னை: சென்னை கொடுங்கையூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. எம்.ஆர்.நகர் அழகேசன் தெருவில் உள்ள வங்கியில் இன்று காலை தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. யுபிஎஸ் கருவியில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக வங்கியில் தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக மாறியது. வங்கியில் இருந்த எச்சரிக்கை மணி ஒலித்ததால் காவலாளி உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தந்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்