SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவகங்கை அருகே மின்கம்பியில் சிக்கி ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் உயிரிழப்பு..!!

2023-02-04@ 10:37:45

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே தூதை கிராமத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெருமாள் (65) மின்கம்பியில் சிக்கி பலியானார். ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் முதியவர் பெருமாள் உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்