SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்முவில் 37 இடங்களில் சிபிஐ சோதனை

2023-02-04@ 00:38:21

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி நிதித்துறையில் கணக்கு உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கடந்த நவம்பரில் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இடைத்தரகருக்கு சொந்தமான இடங்கள் உட்பட 6 மாவட்டங்களில் 37 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்