SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருந்து உற்பத்தியின் தரத்தை மதிப்பீடு செய்ய105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்: மருந்து கட்டுப்பாட்டு வாரியம்

2023-02-03@ 08:09:23

சென்னை: மருந்து உற்பத்தியின் தரத்தை மதிப்பீடு செய்ய 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் என மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 5 ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. மருந்து உற்பத்தி நடவடிக்கை, மூலக்கூறு விகிதம் மாறுபாடு, தரக் குறைபாடு இருந்தால் ஆய்வகம் மூலம் மதிப்பீடு செய்யப்படும் என மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்