போஸ்டல் லைப் இன்சூரன்சுடன் எதை இணைக்க வேண்டும்?
2023-02-03@ 00:32:04

சென்னை: அஞ்சல் பாலிசி வைத்திருப்பவர்கள் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலை பாலிசியுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தலைமை அஞ்சல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அஞ்சல் துறை பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் குறைந்த பிரீமியம் மற்றும் உயர்போனஸ் அளிக்கிறது. பாலிசிதாரருக்கு சிறந்த சேவையை உறுதி செய்ய போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்கள் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றை, சென்னை பொது அஞ்சலகத்தில் உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு பிரிவை அணுகி, மேலும் விவரங்களுக்கு 044-25212549 மற்றும் cpmchennaigpo@indiapost.gov.inதங்கள் பாலிசியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
குறும்படங்கள் வாயிலாக போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!!
குஷ்புவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிக்கு ஆபத்து?: 'மோடி' பெயரை விமர்சித்த டிவீட்டை வைரலாக்கிய நெட்டிசன்கள்
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்
ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் :உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி