கலெக்டரின் தந்தையை தாக்கி நகை கொள்ளை
2023-02-03@ 00:31:57

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே லூர்துபுரம் மங்கரச வலையபாளையம் பிள்ளையார்கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (86). இவரது மகன் ரமேஷ்குமார் அவிநாசியில் கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். மகள் ராதா லட்சுமி துடியலூர் அரசு பள்ளியில் ஆசிரியராகவும் மற்றொரு மகள் சாந்தி தர்மபுரி கலெக்டராகவும் உள்ளனர். நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் முதியவர் கிருஷ்ணசாமியும், அவரது மனைவியும் வீட்டில் இருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் வீட்டு பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். கிருஷ்ணசாமியின் தோள்பட்டையில் தாக்கி 7 பவுன் தங்க நகை, ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பினர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்!
கத்தியால் சரமாரி குத்தி தொழிலாளி கொலை: போதையில் மகன் வெறிச்செயல்
குஜராத்தில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட மாபியா கும்பல் தலைவன்
தகாத உறவை கண்டித்தும் கேட்காததால் மகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்
கத்தியால் சரமாரி குத்தி தொழிலாளி கொலை: போதையில் மகன் வெறிச்செயல்
சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 3 வாலிபர்கள் சரண்
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்