பள்ளி மாணவர்கள் மோதல்; கல்வீச்சு
2023-02-03@ 00:30:11

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படிக்கும் மாணவர்கள் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் கற்களை கொண்டு மாணவர்கள் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். வெளியூர் பள்ளியில் இருந்த மாணவர்களை அழைத்து வந்த மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் பள்ளிக்கு வந்து சமாதானம் செய்து வைத்தனர். மாணவர்களின் தகராறு வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்
இந்திய ராணுவ வீரர்கள், டெல்லி அரசு ஊழியர்கள், கோடீஸ்வரர்கள் உள்பட 16.8 கோடி பேரின் தகவல்களை திருடியதாக 9 பேர் கைது
கிருஷ்ணகிரி இளைஞர் ஜெகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண்
நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த.. 12 புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து அவதூறு வீடியோ பரப்பிய வாலிபர் சென்னையில் கைது: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை
இந்தியா- ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 12 பேர் கைது: திருவல்லிக்கேணி போலீஸ் நடவடிக்கை
சென்னை புறநகர் பகுதி கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!