SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளி மாணவர்கள் மோதல்; கல்வீச்சு

2023-02-03@ 00:30:11

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படிக்கும் மாணவர்கள் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் கற்களை கொண்டு மாணவர்கள் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். வெளியூர் பள்ளியில் இருந்த மாணவர்களை அழைத்து வந்த மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் பள்ளிக்கு வந்து சமாதானம் செய்து வைத்தனர். மாணவர்களின் தகராறு வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்