SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்

2023-02-03@ 00:30:04

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சுதந்திர போராட்ட தியாகி கே.முத்துசாமி (101). நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து நேற்று காலை 10 மணியளவில் அவரது உடல், கொடுமுடியில் உள்ள வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அங்கு, பொதுமக்கள் மற்றும் அரசு துறையினர் அஞ்சலி செலுத்தினர். 1942 ஆகஸ்ட் 8ம் தேதி மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றவர் முத்துசாமி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்