SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்

2023-02-03@ 00:29:39

மதுரை: மதுரை, வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (44). இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல துணைச்செயலாளர். இவர், ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய ஏட்டு ஹரிஹரபாபுவின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கூலிப்படைக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்து ஏவி அவரை கொலை செய்தது அம்பலமானது. இதுதொடர்பாக ஏட்டு ஹரிஹரபாபு மற்றும் கூலிப்படையினர் என 8 பேரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஏட்டு ஹரிஹரபாபுவை, போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் அதிரடியாக நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்