SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை எழும்பூர் ரயில் நிலையில் ஒருவரிடம் இருந்து ரூ.65.44 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

2023-02-02@ 20:53:47

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையில் ஜமீல் அகமது என்பவரிடம் ரூ.65.44 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது. பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்னூரை சேர்ந்த ஜமீல் அகமது என்பவரிடம் இருந்து அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜமீல் அகமதுவின் பையை சோதனையிட்டபோது உரிய ஆவணமின்றி இருந்த ரூ.65.44 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க  டாலர் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்