SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேட்டியை மடிச்சு கட்டினா... அன்புமணி எச்சரிக்கை

2023-02-02@ 01:34:18

வடலூர்: பாமக சார்பில் நிலம், நீர், விவசாயம் காப்போம் பொதுக்கூட்டம் குறிஞ்சிப்பாடியில் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: என்எல்சிக்கு அவசரமாக  நிலங்களை கையகப்படுத்தி தர வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சியில் அறிவித்தார்கள். ஆனால் தற்போது அப்பகுதியில் உள்ள நிலங்களை எடுக்க துடிக்கிறார்கள். அன்புமணி என்றால் டீசன்ட் அன்ட் டெவலெப்மென்ட் பாலிடிஸ்னு.. நினைக்கிறாங்க, நான் வேட்டியை மடித்து கட்டினால் தாங்க முடியாது- (மேடையிலே வேட்டியை மடித்து கட்டி மண்வெட்டியை கையில் பிடித்தபடி) என்எல்சிக்கு ஒரு பிடி மண்ணைக்கூட கொடுக்க மாட்டோம் என சூளுரைக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்