SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு

2023-02-02@ 01:33:46

திருவொற்றியூர்: திருவொற்றியூர், விம்கோ நகரில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தி சிலை வைத்துள்ளனர். இங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு தனியார் பேருந்து பின் நோக்கி வரும்போது, விம்கோ நகர் வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக இந்திரா காந்தி சிலை மீது மோதியது. இதில் சிலை சேதமடைந்தது. இதனால், பொதுமக்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேதமடைந்த சிலையை ஆய்வு செய்து, பின்னர் துணியால் சிலையை மூடினர். மேலும், போலீசார், பேருந்து ஓட்டுனர் ஜானை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்தனர். பிறகு அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்