தவில் இசைத்து அமைச்சர் பிரசாரம்
2023-02-02@ 01:31:09

ஈரோடு சம்பத் நகரில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், மங்கள வாத்தியங்களை வாசித்த கலைஞர்களை அழைத்து, அவர்களை பாராட்டினார். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து தவிலை வாங்கி அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாசித்து பிரசாரம் செய்தார். உடன் இருந்த எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் நாதஸ்வரம், சலங்கை ஓசை தரும் கருவியை இசைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை குடந்தையில் கே.எஸ்.அழகிரி ரயில் மறியல்: நாகையில் மோடி உருவபொம்மை எரிப்பு; தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான காங்கிரசார் கைது
ஓபிஎஸ்சுக்கு ஆதரவா? சசிகலா பேட்டி
ராகுலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
வெடிவிபத்து நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ் அழகிரி வலியுறுத்தல்
என்எல்சி சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க முடியாது: பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை
பட்டாசு ஆலை வெடி விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!