SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரூர் ஆட்சியர் காரை வழிமறித்தவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!

2023-02-01@ 14:19:02

கரூர்: கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் காரை வழிமறித்த அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பேனர்களை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். பேனர்களை அகற்ற உத்தரவிட்டதால் ஆட்சியர் வாகனத்தை வழிமறித்த ராஜேந்திரன் மீது தான்தோன்றிமலை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்