நகை திருடிய வேலைக்கார பெண் கைது
2023-02-01@ 01:16:38

சென்னை: மந்தைவெளி லாசர் சர்ச் சாலையை சேர்ந்தவர் சண்முகநாதன் (81). இவரது வீட்டு பீரோவில் இருந்த 11 சவரன் நகைகள், ரூ.15 ஆயிரம் மட்டும் மாயமாகி இருந்தது. எனவே, வீட்டில் வேலை செய்யும் பெண் ஜானகி மீது சந்தேகம் உள்ளதாக சண்முகநாதன் கடந்த 29ம் தேதி பட்டினப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில், 8 மாதங்களாக சண்முகநாதன் வீட்டில் வேலை செய்ததும், பீரோவில் இருந்து சிறுக சிறுக நகை, பணத்தை திருடியதாக ஜானகி ஒப்புக்கொண்டார். ராஜா அண்ணாமலைபுரம் கே.வி.பி. கார்டன் பகுதியை சேர்ந்த ஜானகி (37) என்பவரை கைது செய்தனர். 11 சவரன் நகைகள் மீட்கப்பட்டது.
மேலும் செய்திகள்
காய்கறி லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
அதிக வட்டி தருவதாக 3 ஆயிரம் பேரிடம் ரூ.161 கோடி மோசடி‘அம்ரோ கிங்ஸ்’ நிறுவன இயக்குநர்கள் 3 பேர் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
போதை ஸ்டாம்ப் விற்பனை செய்த 3 பேருக்கு கடுங்காவல் சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காய்கறி லாரியில் கடத்திய 80 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!